Thursday, July 15, 2010

எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

அப்பர் முதல் மூவரும், ஆளுடையடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரனாதன்

(எப்போ)

நற்பருவம் வந்து நாதனைத் தேடும்
கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாள

(எப்போ)

அற்பசுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தைக் காணேன், பொன்னம்பலவாணன்
பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன் வெளிப்படக் காணேன்

No comments: