Tuesday, April 17, 2007

அனுமன் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் உளரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்

காணற்கரி தானநல் வாயுமைந்தா
கானந்தொரு தாந்திரி நீதி யுளோய்
வானத்தவர் பூவுளோர் வாழ்த்திடுமோர்
மோனத்தவ மாருதியைப் போற்றுதுமே

2 comments:

Thilaga. S said...

அற்புதமான படைப்பு.. வலைப்பூ வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது.

Unknown said...

மிகவும் அருமை நன்றி...