நானொரு விளையாட்டு பொம்மையா
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு
(நானொரு)
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு
2 comments:
அற்புதம்...அதியற்புதம்...அத்தனையும் அற்புதம்....தாய்மொழி மற்றும் இறைப்பற்றும் போற்றுதற்குரியது.....வாழ்த்துக்கள்..........
Post a Comment